286
ராமநாதபுரம் மாவட்டம்  ஓரியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்த பையை  போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தொண்ட...

167
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மேற்கூரை தகர சீட்டால் அமைக்கப்பட்ட வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர்  தூக்கி வீ...

191
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து, 200-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிவகாசியில் ஆலோசனை நடத்தினர். அதிக எண்ணிக்கையில் தொழிலா...

1222
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், சுமார் 6 கிலோ எடையுடைய வெடிபொருள் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின...

1323
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மேகால...

2652
வடகிழக்கு மாநிலமான மிசோராமில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 ஆயிரத்து 500 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மியான்மர் எல்லைப் பகுதி வழியாக வெடிமருந்து கடத்திச் செல்லப்பட...

2812
கும்பகோணம் பந்தநல்லூர் அருகே தெருவில் கிடந்த வெடிபொருளை கடித்த நாய், வாய் சிதறி பலியானது. கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் அருள் என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றியிருந்த வெடிபொருளை அ...



BIG STORY